இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?
· அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும்
அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
· உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம்வாங்குவதற்கு,
முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டிபார்லர் மேம்படுத்த,
மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு
கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழகடைகள், துணி கடைகள், பேக்கரி
கடைகள் விரிவு படுத்துதல்,ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர்,
கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து
புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன்
பெறலாம்.
முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டிபார்லர் மேம்படுத்த,
மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு
கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழகடைகள், துணி கடைகள், பேக்கரி
கடைகள் விரிவு படுத்துதல்,ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர்,
கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து
புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன்
பெறலாம்.
· பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணைகோழிப்பண்ணை, வீவசாயம்,
காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணைபோன்ற தொழில்களுக்கு கடன்
கிடையாது.
காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணைபோன்ற தொழில்களுக்கு கடன்
கிடையாது.
· ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன்தர வங்கிகள்
முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது
வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன்
கிடைக்க வாய்ப்புள்ளது.
முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது
வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன்
கிடைக்க வாய்ப்புள்ளது.